குடிநீர் வடிகால் வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களின் ஊதியத்தை முறைகேடாக அதிகாரிகள் திருடுவதாகவும் உடனடியாக கோவை மாவட்ட ஆட்சியர் தலையீட வேண்டும் என சிஐடியு கோவை மாவட்ட குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் சங்கத்தினர் புகார் அளித்தனர்.
குடிநீர் வடிகால் வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களின் ஊதியத்தை முறைகேடாக அதிகாரிகள் திருடுவதாகவும் உடனடியாக கோவை மாவட்ட ஆட்சியர் தலையீட வேண்டும் என சிஐடியு கோவை மாவட்ட குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் சங்கத்தினர் புகார் அளித்தனர்.